மரமே இல்லாமல் பூத்துக் குலுங்கும்
நட்சத்திரப் பூக்கள்,
ஏற்றுவார் இன்றி எரிந்துக்கொண்டிருக்கும்
சூரிய தீபம்,
விலாசம் தெரியாமல் அலைந்துக்கொண்டிருக்கும்
விண்மீன் கூட்டம்,
அறிவியலுக்கே தெரியாத
அண்டத்தின் ரகசியங்கள்,
அனைத்தையும் மிஞ்சியது
மழலையின் சந்தேகம்,
"நிலாவுக்கு லைட்டு போட்டது யாரும்மா ?"
1 comment:
Good one...
Post a Comment