Wednesday, April 20, 2011

அழகு

மழலைச் சிரிப்பு,
மாலைக் கதிர்,
சுடும் வெயிலில் சிறு தூறல்,
ஆடும் மயிலின் விரி தோகை,
பருவப் பெண்ணின் நாணம்,
நீலம் பூத்த வானம்,
கடலுக்கு அலை,
கோவிலுக்கு சிலை,
கற்றை குழல்,
ஒற்றை தாமரை,
எனக்கு நீ,
உனக்கு ?

No comments:

குறளோசை

காலாழ் களரில் நரியடும் கண்ணஞ்சா
வேலாள் முகத்த களிறு.