Tuesday, April 19, 2011

கோடை

பூமித்தாய்க்குக் காய்ச்சல்
அவள் மூச்சுக்காற்று
அனலாய் வீசுகிறதோ ?

No comments:

குறளோசை

அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து
இன்புற்றார் எய்தும் சிறப்பு.