Tuesday, April 19, 2011

பேதமை

பாட்டி சொன்ன கதை:
"கௌரவர்கள் நூறு பேர்"
எண்ணிப் பார்க்க
குழந்தை கையில்
விரல்கள் இல்லை !

2 comments:

sramven said...

i really liked it da:) keep writing

Sugan said...

மிக்க நன்றி :-)

குறளோசை

அகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து
இன்சொலன் ஆகப் பெறின்.