Wednesday, April 13, 2011

புல்லாங்குழல்

என் உதடுகள் தீண்டும்
ஒவ்வொரு முறையும்
காற்றில் எதிரொலிக்கும்
உன் முனகல் சத்தம்
- வேணுகானம் !

No comments:

குறளோசை