Wednesday, April 13, 2011

புல்லாங்குழல்

என் உதடுகள் தீண்டும்
ஒவ்வொரு முறையும்
காற்றில் எதிரொலிக்கும்
உன் முனகல் சத்தம்
- வேணுகானம் !

No comments:

குறளோசை

அகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து
இன்சொலன் ஆகப் பெறின்.