Wednesday, April 13, 2011

பொய்

கவிஞன் சொன்ன பொய்:
"காற்றுக்கென்ன பூட்டு?"
பலூனுக்குள் காற்று !

No comments:

குறளோசை

அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து
இன்புற்றார் எய்தும் சிறப்பு.