Wednesday, April 13, 2011

ஓவியனே..

உன் விரல் பட்ட வெட்கத்தில்
தூரிகை இட்ட முத்தம்,
உன் ஓவியம் !

No comments:

குறளோசை

காலாழ் களரில் நரியடும் கண்ணஞ்சா
வேலாள் முகத்த களிறு.