Friday, April 15, 2011

ஏமாற்றம்..

நீ என்னைத் தொடுவாய் என்று
ஐந்து வருடம் காத்திருந்தேன் - ஆனால்
இன்றும் நீ வரவில்லை !
- மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம்

No comments:

குறளோசை