Saturday, April 23, 2011

சூசகம்..

"கடமை தவறியது உன் விரல்கள்
அதையும் நிறைவேற்றியது உன் விழிகள் !"
என்று நீ சொன்ன பிறகு தான் உணர்ந்தேன்,
மலர்க் கொய்வது விரல்களின் கடமையோ ?
- காலம் கடந்த ஞானம்

No comments:

குறளோசை

அகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து
இன்சொலன் ஆகப் பெறின்.