Saturday, April 23, 2011

புறக்கணிப்பு

கோழைக்கு கொடுக்கப்பட்ட
தண்டனை,
வீரனுக்கு கொடுக்கப்பட்ட
ஊக்க மருந்து!

No comments:

குறளோசை

காமம் விடுவொன்றோ நாண்விடு நன்னெஞ்சே
யானே பொறேனில் விரண்டு.