Sunday, April 17, 2011

ஒளிச்சிதறல்

காற்றில்லா வெட்ட வெளிக்கு
கதிரவன் பூசிய நீலச் சாயம்
- வானம்

No comments:

குறளோசை

திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்து
அறனல்ல செய்யாமை நன்று.