Friday, October 19, 2012

தூவானம்

உன் மேனியை தழுவ
மேகங்கள் செய்யும்
 நீர்ப்பூக்கள் அர்ச்சனை !

No comments:

குறளோசை

காதல் அவரில ராகநீ நோவது
பேதைமை வாழிஎன் நெஞ்சு.