Monday, September 24, 2012

தள்ளாமை

உதிர்ந்து விழுந்த சருகைப் பார்த்து சிரித்தன
கிளையில் புதிதாய் முளைத்த இலைகள்
நாமும் ஓர் நாள் உதிர்வோம்
என்று அறியாமல் !

No comments:

குறளோசை