Tuesday, February 14, 2012

நேசம்

என் மனதில் விழுந்த
அத்தனை கீறல்களையும் தாண்டி
அழகாய் மிளிர்கிறது
உன் விழிகள் வரைந்த
காதல் !

2 comments:

sramven said...

V day specialda? nice

Sugan said...

Yes sir.. Nanri ayya..

குறளோசை

காமம் விடுவொன்றோ நாண்விடு நன்னெஞ்சே
யானே பொறேனில் விரண்டு.