Tuesday, February 14, 2012

நேசம்

என் மனதில் விழுந்த
அத்தனை கீறல்களையும் தாண்டி
அழகாய் மிளிர்கிறது
உன் விழிகள் வரைந்த
காதல் !

2 comments:

sramven said...

V day specialda? nice

Sugan said...

Yes sir.. Nanri ayya..

குறளோசை

தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும்
நீங்கா நிலனான் பவர்க்கு.