மெலட்டூர். தஞ்சாவூர் அருகில் இருக்கும் ஒரு அழகான கிராமம். நாட்டிய நாடகங்களுக்குப் பேர் போன ஊர். வருடா வருடம் கோடை விடுமுறையை கழிக்க அங்கு இருக்கும் என் பாட்டி வீட்டிற்கு சென்று விடுவது வழக்கம். கொளுத்தும் கோடை வெயிலுக்கு அழகு காட்டிவிட்டு வயற்காடுகளிலும் ஆற்றங்கரைகளிலும் சுற்றி திரிந்து கொண்டிருந்த பள்ளிப் பருவம். நானும் என் தம்பியும் எங்களைப் போன்ற சிறுவர்களை சேர்த்துக் கொண்டு "கணேசா நாடக மன்றம்" என்ற பெயரில் நாடகங்கள் நடத்தி வந்தோம்.
பைந்தமிழ்த் தாயே, உன் பெயர் சொல்லும் பொழுதெல்லாம் என்னை சிலிர்க்க வைத்தாயே, என் எழுதுகோல் முனையில் இன்று "குறுந்தமிழ்" நீயே !
Saturday, May 7, 2011
Friday, May 6, 2011
எதுகையோ ? மோனையோ ?
கவிதைகளால் வர்ணிக்க நினைத்தேன்
உன்னை - ஆனால்
வார்த்தைகளுக்குக் கூட பிடிக்கவில்லை
என்னை !
'கண்களைப் பார்த்து பேசு' என்றது
சிறப்பியல்பு மேம்பாட்டு நூல்;
உன் கண்களைப் பார்த்ததும்
ஊமையாய் போனது என் மனதில் எழுந்த சொல் !
காவிரி ஆறாய் பொங்கி வந்த
என் காதல் மொழி,
கார்ப்பரேஷன் குழாய் போல் காற்று விட்டது
நீ அருகில் வந்த நொடி !
சொன்னால் விழுமோ செருப்படி ?
அதிலிருந்து தப்பிப்பது எப்படி ? :-)
உன்னை - ஆனால்
வார்த்தைகளுக்குக் கூட பிடிக்கவில்லை
என்னை !
'கண்களைப் பார்த்து பேசு' என்றது
சிறப்பியல்பு மேம்பாட்டு நூல்;
உன் கண்களைப் பார்த்ததும்
ஊமையாய் போனது என் மனதில் எழுந்த சொல் !
காவிரி ஆறாய் பொங்கி வந்த
என் காதல் மொழி,
கார்ப்பரேஷன் குழாய் போல் காற்று விட்டது
நீ அருகில் வந்த நொடி !
சொன்னால் விழுமோ செருப்படி ?
அதிலிருந்து தப்பிப்பது எப்படி ? :-)
Subscribe to:
Posts (Atom)
குறளோசை
காமம் விடுவொன்றோ நாண்விடு நன்னெஞ்சே
யானே பொறேனில் விரண்டு.
விளக்கம்:
நல்ல நெஞ்சமே, ஒன்று காமத்தை விட்டுவிடு அல்லது நாணத்தை விட்டுவிடு. இந்த இரண்டையும் சேர்த்துப் பொறுத்துக்கொண்டிருக்க என்னால் முடியாது.
நன்றி: tamilcube.com, thatstamil.oneindia.in
யானே பொறேனில் விரண்டு.
விளக்கம்:
நல்ல நெஞ்சமே, ஒன்று காமத்தை விட்டுவிடு அல்லது நாணத்தை விட்டுவிடு. இந்த இரண்டையும் சேர்த்துப் பொறுத்துக்கொண்டிருக்க என்னால் முடியாது.
நன்றி: tamilcube.com, thatstamil.oneindia.in