என் மனதில் விழுந்த
அத்தனை கீறல்களையும் தாண்டி
அழகாய் மிளிர்கிறது
உன் விழிகள் வரைந்த
காதல் !
அத்தனை கீறல்களையும் தாண்டி
அழகாய் மிளிர்கிறது
உன் விழிகள் வரைந்த
காதல் !
பைந்தமிழ்த் தாயே, உன் பெயர் சொல்லும் பொழுதெல்லாம் என்னை சிலிர்க்க வைத்தாயே, என் எழுதுகோல் முனையில் இன்று "குறுந்தமிழ்" நீயே !