Thursday, July 11, 2019

உறவு

ஆயிரம் உரசல்களுக்கு பிறகும்
விரிசல் இன்றி தொடர்கின்றன
தண்டவாளங்கள்..

குறளோசை

தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும்
நீங்கா நிலனான் பவர்க்கு.