Saturday, March 21, 2015

இழப்பு

நெருக்கமானவர்களின் மரணத்தை விட
நம்மை அதிகம் பாதிக்கிறது
அவர்களின் அலைப்பேசி எண்ணும்
ஃ பேஸ்புக் கணக்கும்..!!

குறளோசை

அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து
இன்புற்றார் எய்தும் சிறப்பு.