Tuesday, August 30, 2011

வியப்பு

இடமிருந்து வலம்
வலமிருந்து இடம்
மேலிருந்து கீழ்
கீழிருந்து மேல்
எப்படி பார்த்தாலும்
விடை தெரியாமல்
வியக்க வைக்கிறது
பிரம்மன் எழுதிய உன்
'குறுக்கு' எழுத்து !

குறளோசை

அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்
மறத்திற்கும் அஃதே துணை.